×

பொள்ளாச்சி குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pramalatha Vijayakanth ,Pollachi , Pramalatha Vijayakanth should take action against Pollachi criminals
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...