கோவை: பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி