×

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து 10 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

நாமக்கல்: விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து 10 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாமக்கல் படைவீடு பகுதியில் 13 மாவட்ட விவசாயிகள் 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தியின் வேண்டுகோளை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fight ,construction ,farms ,elevation tower , High Tower Tower, Struggle, withdraw
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...