×

சென்னை எழும்பூரில் போலீசை தாக்கியதாக நடிகை ஜூலியின் காதலன் மீது புகார்

சென்னை: சென்னை எழும்பூரில் போலீசை தாக்கியதாக நடிகை ஜூலியின் காதலன் மீது புகார் போடப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் மீது நடிகை ஜூலியின் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜூலியுடன் காரில் இருந்த காதலன் இப்ரான் தங்களை தாக்கியதாகவும், அவருக்கு ஆதரவாக 10 பேர் கொண்ட கும்பல்  போலீசை தாக்கியதாகவும்,வேப்பேரி காவல்நிலைய காவலர் பூபதி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jolie ,Egmore , Chennai, police, hit, actress, julie, lover, complaint
× RELATED 31வது ஆண்டு விழா திமுகவுக்கு என்றும்...