×

நிர்மலாதேவி வழக்கை பாரபட்சமின்றி நடத்தி முடிக்க வேண்டும்: பாலபாரதி கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது நிர்மலாதேவி வழக்கை பாரபட்சமின்றி நடத்தி முடிக்க வேண்டும். மற்றும்  நிர்மலாதேவிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசும் உரிமை சட்டப்படி உள்ளதகவும், மேல்மட்டத்தில் உள்ள குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi ,Balabharathy , Nirmaladevi, case, impartial, complete, Balabharathi, opinion
× RELATED நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகாத...