×

சித்திரை விழா அன்று தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு

மதுரை : சித்திரை விழா அன்று தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ல் தேர்தல் நடத்தப்படும் என ஆட்சியர் கூறியதற்கு கட்சிகளின் பிரதிநித்திகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party delegates ,Madurai , All party delegates, walked out, Madurai protesting , polls
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி