×

அயோத்தி பிரச்சனை சமரசக் குழு உறுப்பினர்கள் பணி தொடக்கம்

டெல்லி : அயோத்தி பிரச்சனை சமரசக் குழு உறுப்பினர்கள் பணியை தொடங்கினர். அயோத்தி பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் குழு உறுப்பினர்கள் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு இருவரும் அயோத்தி சென்று பணியை தொடங்கினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayodhya ,recruiting team members , Ayodhya problem ,Samarasak Committee members
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...