×

பொள்ளாச்சி பாலியல் புகாரில் திருநாவுக்கரசு மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி பாலியல் புகாரில் திருநாவுக்கரசு மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்திய சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi , Pollachi sexual complaint, action agains Tirunavukarasu
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...