சென்னை: பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும. சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சிறப்பு புலனாய்வு வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி