நய்ரோயி: விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் அபி முகமது இரங்கல் தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரில் நைரோபி சென்ற போயிங்-737 ரக விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி