×

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை கடத்தி வந்த குழந்தைசாமி என்பவரிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy ,Malaysia , Trichy, Malaysia, drugs, confiscation
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்