×

7 பேரை சட்டத்தை மீறாமல் உடனே விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி.வீரமணி பேட்டி

சென்னை: பேரறிவாளன் உட்பட 7 பேரை சட்டத்தை மீறாமல் உடனே விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்பட 8 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற பின் கி.வீரமணி  பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,interview ,K.Veramani , 7 people, Governor, K.Veramani
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...