×

தீவிரவாதி மசூத் அசாரை பாஜக அரசு ஆட்சியில் தான் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது: பாஜக மீது ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: சிறையில் இருந்த தீவிரவாதி மசூத் அசாரை பாஜக அரசு ஆட்சியில் தான் பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது என கா்நாடக மாநிலம் ஹவேரியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளை கண்மு மோடி தான் பயந்து விட்டார் என்றும், காங்கிரஸ் அடிபணியவில்லை என்றும் ராகுல் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,BJP ,Pakistan , Election campaign, public meeting, BJP, Congress, leader, Rahul Gandhi,
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...