×

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interviewers ,election ,Lok Sabha ,candidate ,DMK , Lok Sabha election, interviewers,started interviewing , DMK candidate
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...