×

சிறைக்குள் கும்மிப்பாட்டு பரிசு பெற்றார் நிர்மலாதேவி

மதுரை: மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதாகி, பேராசிரியை நிர்மலாதேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகளிர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்ட பெண் கைதிகளுக்கு ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பெண்கள் வட்டமாக அமர்ந்து 3 நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக ‘தானானே’ எனத்துவங்கி கும்மிப்பாட்டு பாடும் போட்டியில் பங்கேற்று நிர்மலாதேவி வெற்றி பெற்றார். இவருக்கு டிபன்பாக்சை சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா நேற்று பரிசாக வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmaladevi ,jail , Nirmaladevi received , prize ,jail
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!