கான்பூர்: நமது நாட்டு ராணுவத்தின் வல்லமையை குறைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அறிக்கை விடுபவர்களை நாம் மன்னிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். உலகநாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் வேளையில் சிலர் அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு உதவுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி