×

தமிழகத்தில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 35 காவலர்கள் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கினார் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 35 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது இரங்கலை தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,guards ,Tamil Nadu , Financial support,guards family,chief minister
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...