மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான 2018-2019ம் ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி கிரேடு பி-யில் கே.எல் ராகுல் , உமேஷ் யாதவ் ,ஹால், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். கிரேடு சி-யில் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, சாஹா ஆகியோர் உள்ளனர்.
கிரேடு ஏ பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜாரா, அஜிங்கியா ரஹனே, எம்.எஸ். தோனி, ஷிகார் தவான், ஷாமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பந்த் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
கிரேடு ஏ+ விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்..!
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி