×

செங்கம் அருகே பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்த 2 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே குப்பந்தம் பகுதியில் பிளஸ் 2 படித்த போலி மருத்துவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி சான்றிதழுடன் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த புபாலன், மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengam ,English , Tiruvannamalai, Chengam, arrested, Fake doctor
× RELATED துலாம்