டெல்லி : அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களை நியமிப்பது குறித்து உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி