×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் ஹபுவா, தந்துவா, சத்ரா பகுதிகளில் 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்ட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,CRPF ,Jharkhand , Jharkhand, CRPF players, search hunting, Maoists kill
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்