கரூர்: கரூர் சுக்காலியூர் அருகே கை, கால்களை கட்டி புதரில் வீசப்பட்ட சரவணன் என்பவரை போலீசார் மீட்டனர். கேபிள் டிவி நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் அன்பழகன் என்பவர் கடத்தியதாக சரவணன் தகவல் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கீரம்பூரை சேர்ந்த அன்பழகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி