செங்கோட்டை: தமிழக கேரள எல்லையான செங்கோட்டை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மேக்கரை அடவிநயினார் அணை பகுதியிலும், மேக்கரை அச்சன்கோவில் சாலைக்கு மேலே உள்ள மலைப் பகுதியிலும் நேற்று மதியம் 2 மணியளவில் காட்டுத்தீ பரவியது. காற்றின் வேகத்தால் காய்ந்து கிடந்த சருகுகளில் மளமளவென தீப்பற்றி மரங்கள், செடி, கொடிகளிலும் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்த திடீர் காட்டுத்தீயால் தேக்கு மரங்கள். சுமார் 10 அடி உயரத்திற்கு பற்றி எரிவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ள
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி