விருதுநகர்: திரணியினரின் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி எனவும், சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை விமர்சித்துவிட்டு தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளனர் என விருதுநகர் பட்டம்புதூரில் திமுக தென்மண்டல மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசினார். மேலும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின் தான் எனவும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி