×

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திராவிட கழகத்தை சேர்ந்த 14 பேர் மீதான வழக்கு ரத்து

சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய 14 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 14 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்திற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் என வலியுறுத்தியும் பிரின்ஸ் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dravida Munnetra Kazhagam ,TDP , Need choice, case, cancellation, Dravidar Corporation
× RELATED மோடியின் வெளிநாடு பயணங்களால்...