×

கோவையில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி

கோவை  : கோவை மாவட்டம் எட்டிமடை அருகே அதிகாலையில் காட்டுயானை தாக்கி வேலுச்சாமி என்பவர் உயிரிழந்தார். குட்டியுடன் ஊருக்குள் சுற்றும் காட்டுயானை தாக்கியதில் வேலுசாமி(62) உயிரிழந்தார். இந்த சம்பவம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : keeper , kovai, attacking, wildlife, investigation, killing
× RELATED ஜோடியாக நடிக்க கேட்டதால் ‘பிளாக்’ செய்த நடிகைகள்: புகழ் வேதனை