×

ஜெயங்கொண்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வட்டாசியர் மற்றும் செய்தி தொடர்பு அலுவலர் பணி நீக்கம்

ஜெயங்கொண்டம்: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஜெயங்கொண்டம் வட்டாசியர், செய்தி தொடர்பு அலுவலர் ஆகியோரை பணி நீக்கம் செய்து அரியலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பரத்யாதவ் உத்தரவிட்டுள்ளார். மதிமுக தேர்தல் குழு உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் வட்டாசியர் மற்றும் செய்தி தொடர்பு அலுவலர் 2 பேரையும் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். …

The post ஜெயங்கொண்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வட்டாசியர் மற்றும் செய்தி தொடர்பு அலுவலர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Vatasier ,Jayangondam ,Jayangondam Vattasier ,Ariyalur District ,Vattassiar ,Jayangontum ,
× RELATED பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல்...