×

கோடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். சயன், மனோஜ் உள்பட 10 பேரும் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad , Kodanad killing, court, petitioner
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...