×

பாகிஸ்தானுக்கு யாரும் அழுத்தம் தரவில்லை: வெளியுறவு அமைச்சர் குரேஷி பேட்டி

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்தியாவின் வருத்தத்தை அதிகரிக்க நாங்கள் விருப்பவில்லை. இந்திய மக்கள் சோகமாக இருக்கவும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அதனால்தான், இந்திய விமானி அபிநந்தனை  விடுவித்தோம். இதற்காக பாகிஸ்தான் எந்தவித அழுத்தத்துக்கும், கட்டாயத்துக்கும் ஆளாகவில்லை. நாட்டின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்த தீய சக்திகளையும் பாகிஸ்தான் அனுமதிக்காது என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : No one ,Qureshi ,Pakistan , Nobody, Pakistan,Pressure, Foreign Minister, Qureshi
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...