×

கோடநாடு கொள்ளை வழக்கு: சயன், மனோஜூக்கு நீதிமன்ற காவல்

உதகை: கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான சயன் மற்றும் மனோஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanadu , Kodanadu robbery case, cyan, manoj, court guard
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...