உதகை: கோடநாடு கொள்ளை வழக்கில் கைதான சயன் மற்றும் மனோஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. மார்ச் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி