நீலகிரி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கைதான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த அவர்கள் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரையும் பிடிக்க உதகை நீதிமன்ற நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், கோத்தகிரி போலீசார் அவர்களை கேரளாவில் கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி