×

அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் தாமதம் செய்யும் பாக்.,

வாகா: அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் தொடாடந்து தாமதம் செய்து வருகின்றனர். அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் முன் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனைக்கு பின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெற்றது. சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக அபிநந்தனை ஒப்படைப்பதில் தாமதமாகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bach ,Abhinandan ,Indian , Abhinandan, Pakistan officials, delayed
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...