×

திருத்தணி நோக்கி சென்ற மின் தொடர் வண்டி புட்லூர் அருகே பழுது..!

சென்னை  : சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற மின் தொடர் வண்டி புட்லூர் திருவள்ளூர் இடையே மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் வழியில் நின்று விட்டது. சுமார் அரை மணி நேரம் இந்த வண்டியினால் இதற்கு பின்னல் வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன ரயில் பயணிகள் பாதியிலேயே இறங்கி தண்டவாளத்தின் மேல் நடந்து சுமார் மூன்று கிலோமீட்டர் திருவள்ளுவரை வந்து சேர்ந்தன. இதனால் அங்கங்கே சுமார் 7மின் தொடர் வண்டி ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Budulur , Electric train, chennai,thiruthani,passengers
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...