×

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்தடைந்தார்

வாகா: பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்தடைந்தார். லாகூரில் இந்திய தூதரிடம் அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது. அபிநந்தனை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : player ,Indian Air Force ,Pakistan ,border ,Abhinandan Wagah , Pakistani, Indian Air Force Officer, Wagah border
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...