×

துபாயில் நடைபெறும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு: இந்தியா பங்கேற்பதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு

பாகிஸ்தான்: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கிறார். துபாயில் நடைபெறும் மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்க உள்ளதால் பாகிஸ்தான் பங்கேற்காது என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confederation ,Countries ,Pakistan ,Dubai ,India , Pakistan, Negotiation, Confederation of Islamic Countries
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...