குமரி: குமரி மாவட்டத்திற்கு பிரதமர் வருகை தருவதை அடுத்து திருவள்ளுர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சவாரி நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் சென்ற பிறகு சுற்றுலா படகு சேவை மீண்டும் தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி