சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இயந்திர கோளாறால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சென்னைக்கே திரும்பினார். இதனையடுத்து மற்றொரு விமானம் சென்னையில் இருந்து மதுரை செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி சென்று பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி