×

நிர்மலாதேவிக்கு சிறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை இருப்பதாக வழக்கறிஞர் புகார்

சென்னை: நிர்மலாதேவிக்கு சிறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை இருப்பதாக வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தப்பி ஓட முயற்சித்ததாக கூறி கொன்று விடுவோம் என போலீஸ் மிரட்டல் விடுத்ததாக நிர்மலாதேவியின் வழக்கறிஞர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lawyer ,Nirmaladevi ,jail , lawyer , Nirmaladevi, still,sexually,harassed, jail
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!