×

பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: பழங்குடியினரை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. வனப்பகுதியில் பட்டா இல்லாத 11.8 லட்சம் பழங்குடியினரை வெளியேற்ற கடந்த 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்திய அரசின் மனுவை ஏற்று தனது உத்தரவை தற்போது உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,expulsion , Supreme Court,suspended,Order,relief , expulsion of tribals
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...