திருப்பூர்: அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.1,532 கோடி மதிப்பில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்பட உள்ளது. திருப்பூர் புதுப்பாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி