×

ஈரோடு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கெட்டிசமூத்திரம், பிரம்மதேசம், வேப்பத்தி, வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு 21.43 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது….

The post ஈரோடு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு! appeared first on Dinakaran.

Tags : Varattupallam dam ,Erode ,Andhiyur Varatuppallam dam ,Kettisamoothram ,Brahmadesam ,Vepatti ,Vembatti ,Andiyur Varatuppallam dam ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்