×

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் குழல் கவலை தருகிறது... தெரசா மே பேட்டி

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் குழல் மிகவும் கவலை அளிக்கிறது என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார். பிரச்னை மேலும் தீவிரமாவதை தடுத்து நிறுத்த இரு நாடுகளும் முன்வர வேண்டும். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Pakistan ,interview ,Theresa May , tide ,India ,Pakistan, Theresa May
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!