×

எல்லையில் நிலவும் பதற்றத்தை இந்தியா-பாகிஸ்தான் பேசி தீர்த்து கொள்ளுமாறு நேபாள அரசு வலியுறுத்தல்

காத்மாண்டு : எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அமைதியான முறையில் பிரச்சனைகளை பேசி தீர்த்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nepalese ,government ,Pakistani ,Indian ,border , Tension in the border, India, Pakistan, Nepalese government
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்