×

எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், எங்களுடைய திறமையை காண்பிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். தாக்குதல் நடத்துவது எங்களது பாதுகாப்பு மற்றும் உரிமை என அவர் தெரிவித்தார். மேலும் தாக்குதலை தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, அதே நேரத்தில் எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mohammed Faisal ,attack ,Pak, State Department , Pakistan attack, fighter plane, Mohammad Faisal
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு