திண்டுக்கல் : கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி