×

திருச்சி அருகே ரவுடிகளிடையே மோதல்..... ஒருவர் கொலை

திருச்சி: திருச்சி முதலியார் சத்திரத்தில் இரு ரவுடி குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இரு ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conflict ,Ruddies ,Trichy , Trichy, Rowdy, conflict, murder
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...