×

மூன்றாயிரம் அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாளை துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். +1 மற்றும் +2 முடித்த மாணவர்களுக்கு 15.80 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அவர், மூன்றாயிரம் அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பு பணிகள் முடிக்கப்படும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government schools ,Minister Chengottiyan , Laptop, Minister Chengottayan, Smart Class Work
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...