டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கூறியுள்ளார். பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி