×

சிலிகுரியில் மலர் கண்காட்சி தொடக்கம்

கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலத்தின் சிலிகுரியில் உள்ள கஞ்சன்ஜங்கா மைதானத்தில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 35 ஆண்டுகளாக இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பூத்துக்குலுங்கும் அரியவகை மலர்களை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் திரண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siliguri , Siliguri, Flower Exhibition
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு