×

முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை ஆய்வு

திருவனந்தபுரம் : முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் நாளை ஆய்வு செய்ய உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் செய்ய வேண்டிய பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையிலான ஆய்வில் தமிழக, கேரள பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,dam ,Mullaiperiyar , Mullaiperiyar Dam, Supervisory Group, Executive Engineer
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...